ராஜபாளையத்தில் மரம் நடும் முயற்சி
ராம்கோ மற்றும் அதன் அறக்கட்டளைகள் ஒத்துழைப்புடன்
செயல்படும் பகுதி : சுற்றுச்சூழல்
திட்டத்தின் தொடக்கம் : 2020
திட்டம்
இப்பகுதியில் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்தும் திட்டம்
ராஜபாளையத்தில் உள்ள எங்கள் டிரஸ்ட் நிலத்தில் உள்ள 6 கல்வி நிறுவன வளாகங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரம் நடும் பணி நடந்து வருகிறது. காடு வளர்ப்புத் திட்டம் இப்பகுதியில் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, சிதைந்த நிலத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துகிறது, காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது, மற்றும் பசுமையை மேம்படுத்துகிறது.
மியாவாக்கி முறையில் மரம் நடுதல்
இம்முயற்சி தொடங்கி 12 மாதங்களில் மியாவாக்கி நடவு முறையைப் பயன்படுத்தி பல மரங்கள் நடப்பட்டுள்ளன. தோட்டப் பணிகளை எங்கள் தோட்டக்கலைப் பொறுப்பாளர் மேற்பார்வையிட்டார். நல்ல நீர் தடங்களுடன் தாவரங்கள் ஆரோக்கியமாக வளர்க்கப்பட்டன.
அபரித வளர்ச்சி
இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் என 7500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர். இதன் விளைவாக, பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் தாவரங்களுடன், சுற்றுச்சூழல் பல்லுயிர் பெருக்கத்தில் முன்னேற்றம் காணப்பட்டது.
எதிர்கால திட்டங்கள்
146 ஏக்கர் நிலத்தில் மரங்களை நடுவதே இலக்கு
புகைப்படத் தொகுப்பு





மேலும் திட்டங்கள்…
20 கல்வி நிறுவனங்கள்
1950-ல் எங்களது முதல் பள்ளி தொடங்கப்பட்ட காலம் முதல், இன்று ராம்கோ மற்றும் அதன் அறக்கட்டளைகளால் நிர்வகிக்கப்பட்டு வரும் சுமார் 20 கல்விநிலையங்களிலிருந்து, கிட்டத்தட்ட 1 லட்சம் மாணவ மாணவியர்கள் கற்று தேர்வடைந்துள்ளார்கள்.
ஆத்மப்ராஸரா
ஆத்மப்ரஸாரா மனக்கவலை சூழ்ந்த நேரங்களில் உணர்ச்சிபூர்வமான ஆதரவை தேடுவோருக்கு இலவச மற்றும் ரகசிய கருத்துரை ஆலோசனைகளை வழங்க தன்னார்வலர்களால் வழிநடத்தபடும் ஒரு முன்முயற்சி
பந்தல்குடி மறுசீரமைப்பு
சுரங்கங்களை மறுசீரமைப்பு செய்வதன் வாயிலாக தாவரங்கள் மற்றும் விலங்குகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் பங்களிப்பை செய்யும் ஒரு சூழலை உருவாக்குகிறது,