ராம்கோ தொழில் பயிற்சி நிறுவனம்

Ramco ITI entrance wide angle view

ராம்கோ மற்றும் அதன் அறக்கட்டளைகள் ஒத்துழைப்புடன்

செயல்படும் பகுதி : கல்வி

திட்டத்தின் தொடக்கம் : 1993

b

உள்ளடக்கங்களின் அட்டவணை

$

திட்டம்

$

புகைப்படத் தொகுப்பு

திட்டம்

ராம்கோ குழுமத்தின் முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர்.ராமசுப்ரமணிய ராஜா, ராஜபாளையம் பகுதியில் உள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு கல்வியை வழங்குவதற்காக 1993ல் ராம்கோ தொழிற்பயிற்சி நிலையத்தை நிறுவினார்.

ஐ.டி.ஐ.யின் முதல்வர் திரு.எம்.மாடசாமி, கல்விநிலையத்தின் தினசரி நடவடிக்கைகளை நிர்வகிக்கிறார். ஐ.டி.ஐ.யின் தாளாளர் திரு என்.கே.ஸ்ரீகண்டன் ராஜா., தாளாளர் அவர்களுடன் கலந்தாலோசித்து, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை முதல்வர் ஏற்பாடு செய்கிறார்.

ராம்கோ ஐடிஐ, சிறந்த பொறியியல் திறன் பயிற்சி

ராம்கோ ஐடிஐ தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய தொழில்துறை பயிற்சி நிறுவனம் ஆகும். தற்போது 500 மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்ஸ்டிட்யூட்டின் நல்ல உள்கட்டமைப்பு, நன்கு வடிவமைக்கப்பட்ட ஆய்வகங்கள், பட்டறைகள் மற்றும் விசாலமான வகுப்பறைகள் ஆகியவை அவர்கள் பொறியியல் திறன் பயிற்சியில் சிறந்து விளங்க உதவுகின்றன.

ராம்கோ ஐடிஐ.-யில் படிப்புகள்

ராம்கோ ஐடிஐ.-யில் வழங்கப்படும் படிப்புகள்:

  • எலக்ட்ரீசியன்

  • ஃபிட்டர்

  • மெக்கானிக் (மோட்டார் வாகனம்)

  • எலக்ட்ரானிக் மெக்கானிக்

  • மெக்கானிக் ஆர் & ஏசி

  • மெக்கானிக் (டீசல்)

  • வெல்டர்

  • வயர்மேன்

வேலை வாய்ப்புகள்

இக்கல்வி நிறுவனம் பட்டதாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும், ராம்கோ குரூப் தொழில் நிறுவனங்கள் (ராம்கோ சிமெண்ட்ஸ், ராம்கோ டெக்ஸ்டைல் பிரிவுகள்), ராயல் என்ஃபீல்டு, வீல்ஸ் இந்தியா, அமர் ராஜா பேட்டரிஸ், கிரீன் வேலி, இகராஷி மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்வு செய்ய வருகை தருகின்றன.

RAMCO-Industrial-Training-Institute-graph

ராம்கோ ஐடிஐ மற்றும் அதன் மாணவர்கள் பெற்ற அங்கீகாரம்: 

  • தமிழ்நாடு மாநில அளவில் 1வது இடம் 

  • இந்திய அளவில் 4வது இடம் 

  • திரு. எம்.காளிராஜ் (எலக்ட்ரீசியன் பிரிவு) 2022ல் அகில இந்திய திறன் போட்டியில் 2வது ரேங்க் பெற்றார்.

மேலும் திட்டங்கள்…

20 Educational Institutions

20 கல்வி நிறுவனங்கள்

1950-ல் எங்களது முதல் பள்ளி தொடங்கப்பட்ட காலம் முதல், இன்று ராம்கோ மற்றும் அதன் அறக்கட்டளைகளால் நிர்வகிக்கப்பட்டு வரும் சுமார் 20 கல்விநிலையங்களிலிருந்து, கிட்டத்தட்ட 1 லட்சம் மாணவ மாணவியர்கள் கற்று தேர்வடைந்துள்ளார்கள்.

Ātmaprasāra

ஆத்மப்ராஸரா

ஆத்மப்ரஸாரா மனக்கவலை சூழ்ந்த நேரங்களில் உணர்ச்சிபூர்வமான ஆதரவை தேடுவோருக்கு இலவச மற்றும் ரகசிய கருத்துரை ஆலோசனைகளை வழங்க தன்னார்வலர்களால் வழிநடத்தபடும் ஒரு முன்முயற்சி

Pandalgudi Restoration

பந்தல்குடி மறுசீரமைப்பு

சுரங்கங்களை மறுசீரமைப்பு செய்வதன் வாயிலாக தாவரங்கள் மற்றும் விலங்குகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் பங்களிப்பை செய்யும் ஒரு சூழலை உருவாக்குகிறது,