கழிவுகளுக்கு மறுவாழ்வு அளித்தல்

Giving "Waste" a Second Life

Ok Upcycling Studio ஒத்துழைப்புடன்

செயல்படும் பகுதி : சுற்றுச்சூழல்

திட்டத்தின் தொடக்கம் : 2021

b

உள்ளடக்கங்களின் அட்டவணை

$

திட்டம்

$

புகைப்படத் தொகுப்பு

$

வீடியோ

திட்டம்

The project of Giving “Waste” a Second Life in collaboration with Ok Upcycling Studio is designed for education and creation of Upcycled Art and Design. The goal is to sensitize the community about waste and create functional art and design from the generated ‘waste’.

 

அப்சைக்ளிங் பயிற்சிபட்டறை

  • ஆரோவில், சென்னை மற்றும் வேறு சில இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு
  • ராஜபாளையத்தில் (தமிழ்நாடு) ஆசிரியர்களுக்கு;
  • ஆரோவில் சமூகத்திற்கும் அதன் விருந்தினர்களுக்கும்
  • ஆரோவில் விசிட்டர்ஸ் சென்டரில் உள்ள ‘Stand4Upcycling’ கடைக்கு;
  • ராஜபாளையம் அப்சைக்கிளிங் ஸ்டுடியோவுக்கு; ராஜபாளையத்தில் மக்களுக்கு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள அப்சைக்ளிங் ஸ்டுடியோவில் பயிற்சி அளிக்க உள்ளோம்
Workshop for making magnets for fridge from fabric and bottle cap in Srishti college (Bangalore)

சிருஷ்டி கல்லூரியில் (பெங்களூரு) துணி மற்றும் பாட்டில் மூடியிலிருந்து குளிர்சாதனப்பெட்டிக்கான காந்தங்கள் தயாரிப்பதற்கான பயிற்சிபட்டறை

workshop

அப்சைக்ளிங் பயிற்சிபட்டறை

அப்சைக்கிள் செய்யப்பட்ட கலை மற்றும் உட்புறத்திற்கான வடிவமைப்பு (பெங்களூரு பிளாட்)

பழைய மரச்சாமான்கள், மறக்கமுடியாத பொருட்கள், உடைகள் மற்றும் பிற பொருட்களிலிருந்து கலை மற்றும் வடிவமைப்பு துண்டுகள். இந்த திட்டம் முடியும் தருவாயில் உள்ளது. பல்வேறு கழிவுகளிலிருந்து அப்சைக்ளிங் நிழல்விளக்கு மற்றும் மரச்சாமான்கள் தயாரிக்க நாங்கள் இன்னும் பணியாற்றி வருகிறோம்.

ஆண்டின் இறுதியில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், அப்சைக்கிள் செய்யப்பட்ட லைட்டிங் பொருட்களை உருவாக்குவோம்.

அப்சைக்ளிங்டு கலை

கலைப் படைப்பு: சத்திய ஞானம், பல்வேறு இந்திய வேதங்கள் பற்றி சுவாமி பரமார்த்தானந்தா ஆற்றிய உரைகளின் ஒலி நாடாக்களிலிருந்து உருவாக்கப்பட்ட என்ற கலைப் படைப்பு

இந்த திட்டம் நிறைவடைந்தது.

மற்ற கலைப் பணிகள் நடந்து வருகின்றன

அப்சைக்ளிங் செய்யப்பட்ட பொருட்கள்

ஓகே அப்சைக்ளிங் ஸ்டுடியோ, கழிவுகளை ஒரு வளமாகக் கண்டறிவதற்கான விழிப்புணர்வை உருவாக்கி, கழிவுகளிலிருந்து செயல்பாட்டுத் தயாரிப்புகளை உருவாக்குவதற்கான பல சிறந்த கருத்துகளையும் யோசனைகளையும் செய்கிறது.

விளக்கு நிறுவல் கண்காட்சியை நடத்த உடைந்த மற்றும் செயல்படாத கழிவுகள் மீது தற்போது கவனம் செலுத்தப்படுகிறது.

வாரணாசி பட்டு கலந்த துணியில் இருந்து அப்சைக்ளிங் செய்யப்பட்ட பேஷன் பொருட்களை உருவாக்குவது மற்றொரு நடந்துகொண்டிருக்கும் செயல் திட்டமாகும்.

கலை கண்காட்சி

கொரோனா தொற்றுநோய் சமயத்தில், சுகாதார மாஸ்க் தயாரிப்பில் எஞ்சியிருக்கும் பொருட்களால் உருவாகும் கழிவுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கலைபொருள்கள் கண்காட்சிகள் 2021-ல் ஆரோவில்லில் நடத்தப்பட்டது. மற்றும் ’நிலைத்தன்மைக்கான பயணம் - ஜேர்னி ஆஃப் சஸ்டைனபிலிட்டி’கண்காட்சி பிரான்சில் 2022 ஆணடு நடக்கவிருந்த நிலையில், 2023 ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வீடியோ

மேலும் திட்டங்கள்…

Ramco PMU for Carbon Neutral Rajapalayam

Ramco PMU for Carbon Neutral Rajapalayam

Ramco Community Services has been appointed as the Project Management Unit (PMU) to drive two of Rajapalayam’s most critical urban missions: the implementation of the Rajapalayam Master Plan 2041 and the town’s ambitious journey towards carbon neutrality.

Rajapalayam’s Master Plan: A Vision for Sustainable Growth

Rajapalayam’s Master Plan: A Vision for Sustainable Growth

Ramco Community Services has taken a pioneering step in shaping the future of Rajapalayam by leading the development of the city’s Master Plan. This initiative was not just about urban planning—it was about bringing people together. Through extensive multi-stakeholder consultations, RCS engaged civil society organisations, the general public, and key government officials, including those from the Municipality and other relevant departments. This collective effort ensured that the Master Plan reflects the aspirations and needs of every citizen.

Tree planting initiative in Rajapalayam

ராஜபாளையத்தில் மரம் நடும் முயற்சி

ராஜபாளையத்தில் உள்ள எங்கள் டிரஸ்ட் நிலத்தில் உள்ள 6 கல்வி நிறுவன வளாகங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரம் நடும் பணி நடந்து வருகிறது. காடு வளர்ப்புத் திட்டம் இப்பகுதியில் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, சிதைந்த நிலத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துகிறது, காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது, மற்றும் பசுமையை மேம்படுத்துகிறது.