ஆத்மப்ராஸரா
ஒரு திட்டம்: அன்னா சாண்டி & அசோசியேட்ஸ்
செயல்படும் பகுதி : ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு
திட்டத்தின் தொடக்கம் : 2021
உள்ளடக்கங்களின் அட்டவணை
திட்டம்
திட்ட வீடியோக்கள்
திட்டம்
ஆத்மப்ரஸாரா மனக்கவலை சூழ்ந்த நேரங்களில் உணர்ச்சிபூர்வமான ஆதரவை தேடுவோருக்கு இலவச மற்றும் ரகசிய கருத்துரை ஆலோசனைகளை வழங்க தன்னார்வலர்களால் வழிநடத்தபடும் ஒரு முன்முயற்சி
ராஜபாளையத்தில் ஆத்மப்ரஸாரா
மனஆரோக்கியம் என்பதை களங்கமாக பார்க்காமல், அதற்கு முன்னுரிமை அளிக்கும் சமூகத்தை உருவாக்குவதை ஆத்மப்ரஸாரா சாத்தியமாக்குகிறது. மற்றும்; இராஜபாளையத்தை நம் நாட்டின் முன்னுதாரண நகரமாக கட்டமைப்பதற்காக பின்வரும் தேவைகள் இருக்கும் இடங்களில் அதற்கான சூழல்களை உருவாக்குகிறது :
-
சமூகத்தின் மனநலன் குறிப்பாக ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முக்கிய அவசர தேவையான மனநலன்
-
சமூகத்தில் பெண்களின் நல்வாழ்வில் குறிப்பிட்ட கவனம் செலுத்தும் முக்கிய பண்புகளான சமத்துவம் மற்றும் உள்ளடக்கம்
-
மாற்றத்தின் தேவையையும் சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்தலின் முக்கியத்துவத்தையும் பாதமான நிலையிலிருந்து மீள்கின்ற திறனும் கொண்டு செயல்மிக்க நகரமாக
இராஜபாளையம் எழுகிறது.
ஆத்மபிரஸாராவின் ஆலோசனை சேவைகள்
சமஸ்கிருதத்தில், ஆத்மபிரஸாரா என்றhல் ஆன்மாவுடன் பரவுதல் என்று பொருள். அன்னா சாண்டி மற்றும் அசோசியேட்ஸ் உடன் இணைந்து ஆத்மபிரஸாரா செயல்படுத்தப்படுகிறது. 2021 ஆண்டு ஆரம்பத்தில் துவங்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்டப்பட்டவர்கள் ஆத்மபிரஸாரா கருத்துரை ஆலோசனைகளை பயன்படுத்தி பலனடைந்து வருகிறார்கள்.
திட்ட வீடியோக்கள்
மேலும் திட்டங்கள்…
அர்ஷா வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளி
அர்ஷா வித்யா மந்திர் (AVM) மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்ட இருபாலர் பள்ளியாகும், இது பாலர் வகுப்புகள் முதல் மேல்நிலை வகுப்புகள் வரை கல்வியை வழங்குகிறது.
ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
குறைந்த கல்விக்கட்டணத்தில் உலகத் தரம் வாய்ந்த பொறியியல் கல்வியை வழங்குவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களால் 2013-ல் ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஆர்.ஐ.டி) நிறுவப்பட்டது,
பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி
பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி 1958-ல் நிறுவப்பட்டது. இது ஆரம்பத்தில் காந்தி கலை மன்றத்தில் ‘பி.ஏ.சி.ஆர் அம்மாணி அம்மாள் துவக்கப்பள்ளி’ என்ற பெயரில் தற்காலிக ஏற்பாட்டில் செயல்பட்டது. 1979-ஆம் ஆண்டில், இது ராஜபாளையத்தில் உள்ள தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டு அதன் தற்போதைய பெயரிடப்பட்டது.