ஆத்மப்ராஸரா

Atmaprasara trainees

ஒரு திட்டம்: அன்னா சாண்டி & அசோசியேட்ஸ்

திட்டத்தின் தொடக்கம் : 2021

b

உள்ளடக்கங்களின் அட்டவணை

$

திட்டம்

$

திட்ட வீடியோக்கள்

திட்டம்

ஆத்மப்ரஸாரா மனக்கவலை சூழ்ந்த நேரங்களில் உணர்ச்சிபூர்வமான ஆதரவை தேடுவோருக்கு இலவச மற்றும் ரகசிய கருத்துரை ஆலோசனைகளை வழங்க தன்னார்வலர்களால் வழிநடத்தபடும் ஒரு முன்முயற்சி

 

ராஜபாளையத்தில் ஆத்மப்ரஸாரா

மனஆரோக்கியம் என்பதை களங்கமாக பார்க்காமல், அதற்கு முன்னுரிமை அளிக்கும் சமூகத்தை உருவாக்குவதை ஆத்மப்ரஸாரா சாத்தியமாக்குகிறது. மற்றும்; இராஜபாளையத்தை நம் நாட்டின் முன்னுதாரண நகரமாக கட்டமைப்பதற்காக பின்வரும் தேவைகள் இருக்கும் இடங்களில் அதற்கான சூழல்களை உருவாக்குகிறது :

  •  சமூகத்தின் மனநலன் குறிப்பாக ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முக்கிய அவசர தேவையான மனநலன்

  • சமூகத்தில் பெண்களின் நல்வாழ்வில் குறிப்பிட்ட கவனம் செலுத்தும் முக்கிய பண்புகளான சமத்துவம் மற்றும் உள்ளடக்கம்

  • மாற்றத்தின் தேவையையும் சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்தலின் முக்கியத்துவத்தையும் பாதமான நிலையிலிருந்து மீள்கின்ற திறனும் கொண்டு செயல்மிக்க நகரமாக
    இராஜபாளையம் எழுகிறது.

 

ஆத்மபிரஸாராவின் ஆலோசனை சேவைகள்

சமஸ்கிருதத்தில், ஆத்மபிரஸாரா என்றhல் ஆன்மாவுடன் பரவுதல் என்று பொருள். அன்னா சாண்டி மற்றும் அசோசியேட்ஸ் உடன் இணைந்து ஆத்மபிரஸாரா செயல்படுத்தப்படுகிறது. 2021 ஆண்டு ஆரம்பத்தில் துவங்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்டப்பட்டவர்கள் ஆத்மபிரஸாரா கருத்துரை ஆலோசனைகளை பயன்படுத்தி பலனடைந்து வருகிறார்கள்.

திட்ட வீடியோக்கள்

மேலும் திட்டங்கள்…

P.A.C.R Sethuramammal Primary School

பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி

பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி 1958-ல் நிறுவப்பட்டது. இது ஆரம்பத்தில் காந்தி கலை மன்றத்தில் ‘பி.ஏ.சி.ஆர் அம்மாணி அம்மாள் துவக்கப்பள்ளி’ என்ற பெயரில் தற்காலிக ஏற்பாட்டில் செயல்பட்டது. 1979-ஆம் ஆண்டில், இது ராஜபாளையத்தில் உள்ள தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டு அதன் தற்போதைய பெயரிடப்பட்டது.

TAKM Ramammal Primary School

டி.ஏ.கே.எம். ராமம்மாள் துவக்கப்பள்ளி

ராம்கோ குழும நிறுவனரும் தொலைநோக்கு சிந்தனையாளருமான ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமி ராஜா அவர்கள் 1950-இல் டி.ஏ.கே.எம். ராமம்மாள் துவக்கப்பள்ளியை நிறுவினார். ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு உயர்தர முழுமையான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "கல்வியும் புத்திசாலித்தனமும் எங்கள் நோக்கத்தின் கண்கள்" என்ற பொன்மொழியால் பள்ளி இயக்கப்படுகிறது.